“My bangles betrayed even before I did my lover’s separation from me.”
— V.R. Ramachandra Dikshitar (1949)
மு. வரதராசன் விளக்கம்
குளிர்ந்த துறையை உடைய காதலன் பிரிந்த பிரிவை நம்மை விட முன்னமே நம்முடைய வளையல்கள் உணர்ந்து கழன்று விட்டனவே!
— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி
குளிர்ந்த நீர்த் துறைக்கு உரிய காதலன் உடலால் கூடியிருக்கும் போது,உள்ளத்தால் பிரியும் நினைவு கொண்டதை என் வளையல்கள் எனக்கு முன்னரே உணர்ந்து கழன்றன போலும்!